30-07-2019 | 10:41 PM
Colombo (News 1st) நிலவும் வறட்சியான வானிலையால் 6,18,000-இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் 1,94,000-இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் 40,000 பேரளவில் பாதிக்கப்பட்டுள்ள...