25-07-2019 | 3:59 PM
Colombo (News 1st) கொலன்னாவை நகர சபைக்குட்பட்ட பல பகுதிகளுக்கும் இன்றிரவு 8 மணியிலிருந்து 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கு மேலதிகமாக மொரகஸ்முல்ல , எத்துல்கோட்டை, ஒபேசேகரபுர , பண்டாரநாயக்கபுர , நாவல, கொஸ்வத்தை , இராஜகிரிய முதல் நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி மற...