22-07-2019 | 7:14 PM
Colombo (News 1st) தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மத்திய தபால் பரிமாற்றகத்தில் 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் தேங்கியுள்ளதாக, தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவற்றில் மூன்றரை இலட்சம் கடிதங்கள் வர்த்தக ரீதியானவை எனவும் இரண்டரை இலட்சம் கடிதங்கள் சாதாரண தபால் எனவும் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரிய...