21-07-2019 | 7:24 AM
Colombo (News 1st) மன்னார் தொடக்கம் புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என, கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
குறித்த கடற்பிராந்தியங்களில் தொடர்ந்தும் பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களத்தின் ...