19-07-2019 | 5:47 PM
Colombo (News 1st) வட மாகாணத்தில் மிருகப் பலியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதற்கமைய, மிருகப் பலியிட்டு வேள்வி நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
யாழ். மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமைய, கடந்த இரண்ட...