லக்சபான நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் திறப்பு

லக்சபான நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் திறப்பு

by Staff Writer 18-07-2019 | 4:18 PM
Colombo (News 1st) மலையகத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக லக்சபான நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக நீர்த்தேக்கத்தின் தாழ்நிலப் பகுதிகளில் வாழ்வோர் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் இன்றும் 150 மில்லிமீட்டர் வரையான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேலும், நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்