மீனவர்களுக்கான அறிவுறுத்தல்

கடற்பிராந்தியங்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

by Staff Writer 17-07-2019 | 8:24 PM
Colombo (News 1st) மன்னார் தொடக்கம் புத்தளம் காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களைப் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை 5.30 முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி மாலை 5.30 வரை இந்த அறிவுறுத்தலை பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.