17-07-2019 | 4:32 PM
Colombo (News 1st) கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (19) காலை 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
வத்தளை, களனி, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல மற்றும் கம்பஹா பிரதேச சபை பிரிவுகளிலும், பேலியகொட, வத்தளை, கட்டுநாயக்க, சீதுவ ஆகிய நகர சபை எல்லைப் பி...