English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
16 Jul, 2019 | 4:02 pm
Colombo (News 1st) பிரபல பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதுஷிடம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பிலும் மாகந்துரே மதுஷிடம் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிணங்க, அடுத்த இரண்டு வாரங்களுக்கு மதுஷிடம் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டு, நாட்டிற்கு வருகை தந்த நிலையில் மாகந்துரே மதுஷ் பொலிஸ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
16 Jan, 2021 | 02:25 PM
18 Dec, 2020 | 03:12 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS