16-07-2019 | 7:35 PM
Colombo (News 1st) உனவட்டுன, ரூமஸ்ஸல பகுதியில் கற்பாறை மீது ஏறி செல்ஃபி எடுக்க முற்பட்ட போது இளைஞர்கள் நால்வர் கடலில் வீழ்ந்துள்ளனர்.
இவர்களில் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், இருவர் காணாமற்போயுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
காலி - தெலிக்கட பகுதி...