English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
15 Jul, 2019 | 2:35 pm
Colombo (News 1st) வெயாங்கொட – வதுரவ ரயில் குறுக்கு வீதியில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
இன்று (15) காலை 6.30 மணியளவில் இருவரும் பயணித்த மோட்டார்சைக்கிள், கல்கிஸ்ஸயிலிருந்து காங்கேசன்துறைக்கு பயணித்த கடுகதி ரயிலுடன் மோதுண்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் ரத்தொழுகம பகுதியைச் சேர்ந்த 45 வயதான தந்தையும் 11 வயதான மகளுமே உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உறவினர்கள் வீட்டிற்கு பயணித்தபோதே இவர்களிருவரும் விபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
02 Feb, 2019 | 03:40 PM
04 Mar, 2021 | 07:57 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS