13-07-2019 | 6:04 PM
கடந்த வருடம் குடும்பத்தாருடன் துபாய் சென்றிருந்த நடிகை ஶ்ரீதேவி, நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் குளியலறைத் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஸ்ரீதேவி மறைந்து ஓராண்டிற்கும் மேலாகிவிட்ட நிலையில், கேரள DGP ரிஷிராஜ் சிங் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். நடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல...