அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது விவாதம்

by Staff Writer 10-07-2019 | 9:19 PM
Colombo (News 1st) அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்றது. ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முன்னரும் தாக்குதலுக்கு பின்னரும் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதால் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை அற்றுப்போயுள்ளதாகத் தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணி இந்த பிரேரணையை தாக்கல் செய்துள்ளது. காணொளியில் காண்க...