by Staff Writer 06-07-2019 | 3:56 PM
Colombo (News 1st) பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் 6 மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை தொடரும் நோக்கில் இந்த கால நீட்டிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.