05-07-2019 | 5:29 PM
Colombo (News 1st) வறட்சியுடனான வானிலை காரணமாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் பராமரிக்கப்படும் 14,000 குளங்கள் வற்றியுள்ளன.
வறட்சி காரணமாக இம்முறை சிறுபோகத்தில் நெற்செய்கை 10 வீதம் வரை குறைவடைந்துள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் தலைமை அதிகாரி பிரபாத் விதாரண ...