04-07-2019 | 5:07 PM
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா மீதான தாக்குதல் வழக்கில் 9 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவாமி லீக் கட்சியின் தலைவரும் தற்போதைய பிரதமருமான ஷேக் ஹசினா, 25 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, அவரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
1994 ஆம் ஆண...