English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
03 Jul, 2019 | 10:00 pm
Colombo (News 1st) வட மாகாண ஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆளுநரை சந்திப்பதற்காக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர் ஆசிரியர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்திருந்தனர்.
குறித்த மக்கள் சந்திப்பிற்கு வட மாகாணத்தைச் சேர்ந்த அரச திணைக்களங்களின் அதிகாரிகளும் திணைக்கள தலைவர்களும் வருகை தந்திருந்த போதும் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் சமூகமளிக்கவில்லை.
இதன் காரணமாக மன்னார் மாவட்ட செயலகத்திற்கு சென்றிருந்த பொதுமக்களும் தொண்டர் ஆசிரியர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
28 Nov, 2019 | 06:54 PM
15 Nov, 2019 | 04:01 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
contact[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS