02-07-2019 | 6:01 PM
Colombo (News 1st) ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஹெக்டர் தர்மசிறிக்கு கொழும்பு கோட்டை பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளார்.
அத்துடன், குற்றவாளிக்கு 3 இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டு தனது ...