அபிப்பிராய வாக்கெடுப்பு தொடர்பிலான தகவல் பொய்யானது

அபிப்பிராய வாக்கெடுப்பு தொடர்பிலான தகவல் பொய்யானது - ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 26-06-2019 | 9:27 AM
Colombo (News 1st) அபிப்பிராய வாக்கெடுப்பை நடத்துவதற்கு தாம் நடவடிக்கை எடுத்து வருவதாக வௌியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.