25-06-2019 | 8:08 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - சுழிபுரம், காட்டுப்புலத்தைச் சேர்ந்த சிவனேஸ்வரன் ரெஜினாவின் பெயரை அத்துணை எளிதில் எவரும் மறந்துவிட முடியாது.
அந்த பிஞ்சின் உயிர் காவுகொள்ளப்பட்டு இன்றுடன் ஒரு வருடமாகின்றது.
6 வயதான சிறுமி ரெஜினாவை இழந்த சோகம் அவளின் குடும்பத்தினரின் முகங்களிலிருந்து இன்னும் ம...