24-06-2019 | 3:00 PM
Colombo (News 1st) கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் அடுத்த மாதம் 31ஆம் திகதி பரிசீலிப்பதற்கு உயர்நீதிமன்றம் இன்று (24ஆம் திகதி) தீர்மானித்துள்ளது.
உயர்நீதிமன...