20-06-2019 | 5:59 PM
Colombo (News 1st) கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் நீண்டகால கோரிக்கைக்கு உடன்பட்டு, தமிழ் - முஸ்லிம் ஐக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முஸ்லிம் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளே இதனை உறுதிப்படுத்த வேண்டு...