19-06-2019 | 5:13 PM
Colombo (News 1st) இன்று (19) நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவிருந்த ரயில் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நாளை (20) பிற்பகல் 2 மணிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
எஞ்சின் சாரதிகள், ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள், ரயில்வே பாதுகாவலர்கள், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்டோர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்...