பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் மௌலவி கலிலூர் ரஹ்மான் மொஹமட் சஹலான் கண்ணீர் மல்க சாட்சியம்

by Staff Writer 18-06-2019 | 9:07 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் காத்தான்குடியைச் சேர்ந்த மௌலவி கலிலூர் ரஹ்மான் மொஹமட் சஹலான் இன்று (19ஆம் திகதி) சாட்சியமளித்துள்ளார்.