18-06-2019 | 6:52 PM
Colombo (News 1st) தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு மற்றும் அதன் உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பில், மேலும் விசாரணை நடத்த வேண்டும் என சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மாவனெல்ல புத்தர் சிலைகளை சேதப்படுத்தியமை, ஏப்ரல் 21 குண்டுத்தாக்...