மாத்தறை, ஹம்பாந்தோட்டையில் மூலிகைச் செடி வளர்ப்பு

மாத்தறை, ஹம்பாந்தோட்டையில் மூலிகைச் செடி வளர்ப்பு

by Staff Writer 15-06-2019 | 5:34 PM
Colombo (News 1st)  மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் நீண்டகால மூலிகைச் செடி வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக தென் மாகாண அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ் நெல்லி உள்ளிட்ட மூலிகைகள் செய்கையிடப்பட்டுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.