11-06-2019 | 7:24 PM
Colombo (News 1st) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.
அமைச்சரவைக் கூட்டம் நடைபெறாவிட்டால், அமைச்சரவை இரத்து செய்யப்பட்டதாக அர்த்தப்படாது என ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்...