10-06-2019 | 4:39 PM
Colombo (News 1st) இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை மீதான பயணத்தடை தளர்த்தப்பட்டதை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தை மேற்கோள்காட்டி, அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வௌிய...