03-06-2019 | 3:26 PM
Colombo (News 1st) கண்டி - ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த அத்துரலியே ரத்தனே தேரர், உண்ணாவிரதத்தை நிறைவு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அம்பியூலன்ஸ் வண்டியில் தேரரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்...