02-06-2019 | 7:48 PM
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர், தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
கண்டி ஶ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக அத்துரலியே ரத்தன தேரரின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கின்றது.
பேராதனை வைத்தியசாலையின் மருத்துவ குழாத்தினர் , தேரரின் உடல் நிலையை நேற்றிரவு பரிசோதித்தனர...