30-06-2019 | 8:58 AM
Colombo (News 1st) பாராளுமன்றம் மற்றும் நிறைவேற்றதிகாரம் ஆகியவற்றின் அலட்சியமே மாகாணசபைத் தேர்தல் தாமதமடைவதற்கான காரணம் என, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதைப் போன்று, மாகாணசபைத் தேர்தல் தாமதமடைவதற்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டுமே தவிர அதிகாரிகள் இல்லை எ...