ரணில் விக்கிரமசிங்க எந்தவகையிலும் அரச நிர்வாகத்திற்கு பொருத்தமில்லாதவர் - பேராசிரியர் சரத் விஜேசூரிய

by Staff Writer 30-05-2019 | 1:32 PM
Colombo (News 1st) கோட்டை ஶ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி காலஞ்சென்ற மாதுலுவாவே சோபித்த தேரரின் 77ஆவது ஜனன தினம் நேற்று (29ஆம் திகதி) நினைவுகூறப்பட்டது. பண்டாரநாயக்க ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது பேராசிரியர் சரத் விஜேசூரிய கருத்து வௌியிட்டிருந்தார்.