சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய காப்புறுதித் திட்டம்

நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய காப்புறுதித் திட்டம்

by Staff Writer 28-05-2019 | 8:47 AM
Colombo (News 1st) நாட்டிற்கு வருகை தரும் உல்லாசப்பயணிகளுக்கான புதிய காப்புறுதித் திட்டமொன்றை, தேசிய காப்புறுதி நிதியம் அறிமுகப்படுத்தவுள்ளது. அந்தவகையில், ஒரு சுற்றுலாப் பயணிக்கு 100 மில்லியன் ரூபாவை காப்புறுதியாக வழங்குவதற்குத் தேசிய காப்புறுதி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி சனத் ஜி டி சில்வா தெரிவித்துள்ளார்.