முதலாம் தரத்திற்கான விண்ணப்பங்கள் வௌியிடப்படவுள்ளன

முதலாம் தரத்திற்கான விண்ணப்பங்கள் வௌியிடப்படவுள்ளன

by Staff Writer 25-05-2019 | 4:42 PM
Colombo (News 1st) அடுத்த வருடம் முதலாம் தரத்திற்கு உள்வாங்கப்படவுள்ள மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி வௌியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான சுற்றறிக்கை மற்றும் விண்ணப்பங்களை www.moe.gov.lk என்ற கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் பதிவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.