தெரசா மே இராஜிநாமா செய்யவுள்ளதாக அறிவிப்பு

பிரித்தானிய பிரதமர் தெரசா மே இராஜிநாமா செய்யவுள்ளதாக அறிவிப்பு

by Staff Writer 24-05-2019 | 3:23 PM
எதிர்வரும் 7 ஆம் திகதி தாம் இராஜிநாமா செய்யவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரசா மே அறிவித்துள்ளார். பிரக்ஸிட் திட்டம் வெற்றியளிக்காததன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பதவி விலகலின் ஊடாக புதிய பிரதமரை தெரிவு செய்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும் பிரதமர் தெரசா மே குறிப்பிட்டுள்ளார்.