அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை நிறைவேற்றம்

அவசரகால சட்ட விதிகளை ஒரு மாதம் நீடிப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

by Staff Writer 24-05-2019 | 6:44 PM
Colombo (News 1st) அவசரகால சட்ட விதிகளை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கான பிரேரணை மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதற்கமைய, அவசரகால சட்ட விதிகளை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை 14 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.