22-05-2019 | 7:00 PM
Colombo (News 1st) வீதிகளுக்கான பெயர் பதாகைகளை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மாத்திரமே காட்சிப்படுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
உள்நாட்லுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சிற்கு இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறி...