21-05-2019 | 6:47 PM
Colombo (News 1st) தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற அலுவலக ஊழியர், மேலதிக விசாரணைகளுக்காக பாராளுமன்ற கட்டடத்தொகுதிக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் சந்தேகநபர் அழைத்துச்செல்லப்பட்டதாக பாராளுமன்றத்தின் படை...