20-05-2019 | 3:34 PM
Colombo (News 1st) நாட்டின் 17 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக சுமார் 3 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு, கிழக்கு மலையகம் உள்ளிட்ட நாட்டின் 17 மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுவதாக, இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் கடந்த 5...