13ஆம் திகதி தாக்குதல் என்பது பொய்!

13ஆம் திகதி தாக்குதல் என்பது பொய் - பாதுகாப்புப் பிரிவு

by Fazlullah Mubarak 13-05-2019 | 8:11 AM

இன்றைய தினம் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என முப்படைத் தளபதிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக முப்படைகளின் தளபதிகள் தெரிவித்துள்ளனர். பாடசாலைகளிலும் பாதுகாப்பு நிலைமைகள் உரிய முறையில் பேணப்படுவதாகவும் முப்படையின் தளபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.