நாடு முழுவதும் பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல்

நாடு முழுவதும் பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல்

by Staff Writer 13-05-2019 | 8:11 PM
Colombo (News 1st) கம்பஹா பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு உடன் அமுலாகும் வகையில் நாளை (14ஆம் திகதி) காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, மறு அறிவித்தல் வரை வட மேல் மாகாணத்தில் உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று (13ஆம் திகதி) இரவு 9 மணி முதல் நாளை (14ஆம் திகதி) அதிகாலை 4 மணி வரை பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்