குளியாப்பிட்டியில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம்

குளியாப்பிட்டியில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்

by Staff Writer 13-05-2019 | 2:50 PM
Colombo (News 1st) குளியாப்பிட்டி, பிங்கிரிய, தும்மலசூரிய மற்றும் ஹெட்டிபொல ஆகிய பகுதிகளுக்கு உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் நாளை (14ஆம் திகதி) அதிகாலை 4 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.