கம்பஹாவில் பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல்

கம்பஹாவில் பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல்

by Staff Writer 13-05-2019 | 7:48 PM
Colombo (News 1st) கம்பஹா பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நாளை (14ஆம் திகதி) அதிகாலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் காணப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.