by Staff Writer 13-05-2019 | 4:03 PM
Colombo (News 1st) குருணாகல் மாவட்டத்தின் ரஸ்நாயக்கபுர மற்றும் கொபெய்கனே ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் நாளை (14ஆம் திகதி) அதிகாலை 4 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.