13-05-2019 | 7:37 PM
Colombo (News 1st) சமாதானம் மற்றும் பொறுமையைக் கடைப்பிடிப்பதுடன் சமூக வலைத்தளங்களில் தேவையற்ற விடயங்களை பதிவிடுவதைத் தவிர்க்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, முஸ்லிம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற துயரச்சம்பவத்தில் இருந்து மீண்டுவரும் சந்தர்ப்பத்தில் சில...