10-05-2019 | 4:18 PM
Colombo (News 1st) அனைத்து பல்கலைக்கழகங்களையும் ஆரம்பிக்கும் திகதி குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் துணைவேந்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 13 ஆம் திகதிக்கு பின்னர், எந்தவொரு திகதியிலும் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித...