09-05-2019 | 5:54 PM
Colombo (News 1st) பாராளுமன்றத்தினுள் பிரவேசிப்பதற்கான 6 அனுமதிப்பத்திரங்களுடன் பலாங்கொடை - கிரிமெட்டிதென்ன பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
பலாங்கொடை நீதவான் முன்னிலையில் சந்தேகநபர் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விள...