முன்னாள் பா.உ., பியசேனவுக்கு 4 வருட சிறைத்தண்டனை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.பியசேனவுக்கு 4 வருட சிறைத்தண்டனை

by Staff Writer 06-05-2019 | 8:09 PM
Colombo (News 1st) தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் திகாமடுல்லை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பி.பி. பியசேனவுக்கு 4 வருட கால சிறைத்தண்டனையும் 5.4 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற ஆசனத்தை இழந்ததன் பின்னர் ஒரு வருடம் வரை அரசாங்கத்துக்கு சொந்தமான ஜீப்பை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றவாளியாக காணப்பட்ட நிலையில், அவருக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்