சமூகவலைத்தளங்கள் மீதான தற்காலிக தடை நீக்கம்

சமூகவலைத்தளங்கள் மீதான தற்காலிக தடை நீக்கம்

by Fazlullah Mubarak 06-05-2019 | 9:24 AM
Colombo (News 1st) சமூக வலைத்தளங்கள் சிலவற்றின் மீது விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளது. நேற்று நீர்கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, சமூகவலைத்தளங்கள் சிலவற்றின் மீது இலங்கையில் உட்பிரவேசிப்பதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் குறித்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.