நீர்கொழும்பில் பொலிஸ் ஊரடங்கு உடன் அமுல்

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு

by Fazlullah Mubarak 05-05-2019 | 8:45 PM
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நாளை காலை 7 மணி வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.